tag:blogger.com,1999:blog-4499408692765286097.post8113570735258508699..comments2023-05-21T21:45:37.403+05:30Comments on புதுகை சீலன்: பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4499408692765286097.post-52855209722471618592015-01-01T09:38:33.837+05:302015-01-01T09:38:33.837+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!<br /><br />அன்புடனும், நட்புடனும்<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-73924419672451417092014-12-22T21:00:33.441+05:302014-12-22T21:00:33.441+05:30தேர்வுகள் முடிந்து விட்டதா?
பதிவுகளைத் தொடரலாமே ?தேர்வுகள் முடிந்து விட்டதா?<br />பதிவுகளைத் தொடரலாமே ?Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-48680553346932748512014-11-23T10:37:42.726+05:302014-11-23T10:37:42.726+05:30அட்டகாசமான பதிவு-அர்த்தமில்லாமல் கேள்வி எழுப்பும் ...அட்டகாசமான பதிவு-அர்த்தமில்லாமல் கேள்வி எழுப்பும் சிலருக்கு நல்ல சூடு-நன்றி கலந்த பாராட்டுக்கள்-நா.ரஜினிராமச்சந்திரன் ramachandran.blogspot.comhttps://www.blogger.com/profile/15355392592539348109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-14709419827483076922014-11-22T15:56:36.454+05:302014-11-22T15:56:36.454+05:3020 வருடமாக அரசியல் பிரவேசத்தை பற்றி
1) பேசி மட்டு...20 வருடமாக அரசியல் பிரவேசத்தை பற்றி <br />1) பேசி மட்டும் வருகிறார்<br />2) தெளிவாக முழுமையாக பேசுவதில்லை<br />3) பல்வேறு முறை பல பேர் இதை பற்றி குறை கூறியும், தன்னை கொஞ்சமும் மாற்றிக்கொள்ளவில்லை.<br /><br />அதே சமயம் ரஜினி அரசியலுக்கு வராததாலோ அல்லது மேற்சொன்ன விஷயங்களை செய்வதாலோ நாட்டுக்கு எந்த நஷ்டமும் வந்துவிடவில்லை. எனவே அவர் மேல் தேவையற்ற கோபத்தை கொட்டி கருத்து சொல்வது, சென்டிமெண்டலாக கடிதம் எழுதுவது தேவையற்றது. அவரை கேவலப்படுத்துவது போல் பொருள் வருவதுபோல் கருத்து வெளிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.<br /><br />ஆனால் அரசியல்வாதி, சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரபலங்களை, அவர்களின் செய்கைகளை வைத்து ஓட்டு ஓட்டு என செமயாக ஓட்டுவது தவரில்லை. எல்லை மீறாமல் அதை தாராளமாக செய்யலாம். அதுவும், 20 வருடங்களாக இன்னும் அதே கொசுவத்திசுருளை சுருட்டிக்கொண்டு இருக்கும் ரஜினியை, மரண ஓட்டு ஓட்டுவது தப்பே இல்லை. சொன்னதுபோல், எல்லை மீறாமல்! tekvijayhttps://www.blogger.com/profile/14650985045855131827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-21632256422782300262014-11-21T14:47:26.858+05:302014-11-21T14:47:26.858+05:30Super boss... Sema... :) Vaazhthukkal...Super boss... Sema... :) Vaazhthukkal...Peraveenhttps://www.blogger.com/profile/04271721564446805072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-52448763114819104502014-11-19T13:47:08.140+05:302014-11-19T13:47:08.140+05:30 அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு இர... அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு இருக்கிறது, வந்தால் ஜெயிக்க முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது அது தான் அவருடைய தயக்கத்திற்கான ஒரே காரணம்.//<br /><br />மிக மிகச் சரியே! அவர் கூட்டணி வைப்பது பற்றி நீங்கள் அலசியிருப்பதும் கரெக்ட். எல்லாமே சரிதான். மிகவும் அழகான பதிவு. ஆனால் பாருங்கள் தலைவர் மிகவும் நேர்மையானவராக இருப்பதால் இந்தச் சீழ் பிடித்த அரசியல் களம் அவருக்கு ஒத்துவருமா என்பதுதான் கவலையாக இருக்கின்றது சீலன். இறுதியில் சொன்னீர்கள் பாருங்கள்...<br /><br />//ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன்.யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை//<br /><br />ட்ரூ ட்ரூ!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-6984476729483283082014-11-19T12:39:04.186+05:302014-11-19T12:39:04.186+05:30எங்கே சில நாட்களாக ஆளை காணவில்லை. விரிவான பதிவு. ப...எங்கே சில நாட்களாக ஆளை காணவில்லை. விரிவான பதிவு. பின்னூட்டத்தில் எதுவும் சொல்லும்படியான நிலையில் நானில்லை. அவர் பாணியிலே சொல்ல வேண்டும் என்றால்.. <br />"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்" கதை தான் தமிழகத்தின் கதை. அனால் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மோடி அவர்கள் ஒரு சந்தர்ப்பவாதி. அதில் சந்தேகம் இருந்தால் திரு அத்வானியை விசாரிக்கவும். <br />வெண்ணிறாடை மூர்த்தி பாணியில் சொல்லி வைக்கின்றேன்.. " ஜாக்ரதை"விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-38859073091785320672014-11-19T09:55:50.083+05:302014-11-19T09:55:50.083+05:30இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை தான் பலத்த அர...இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை தான் பலத்த அரசியலுக்கு விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. அவர் ஒன்றும் தானாக முன்வந்து அரசியல் பேசவில்லை. சேரன்,அமீர், வைரமுத்து,விஜய குமார் போன்ற திரைஉலகப் பிரபலங்கள் பேசியதற்கு பதில் அளித்தார் அவ்வளவுதான்.<br /><br />இனிமேல் அவரைப் பார்க்கும் போது அடுத்த படம் என்ன என்று கேட்டுப் பாருங்கள் , <br /><br />ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன்.யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை<br /><br />அப்படி வந்தால் ,அவ்வளவு எளிதில் தோற்க விடமாட்டோம்.......<br /><br />எது நடந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்பதை மட்டும் மாற்றிவிட முடியாது.<br /><br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/06062232077995590524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-60854278857334648752014-11-18T23:17:20.882+05:302014-11-18T23:17:20.882+05:30வணக்கம்
எல்லாம் நல்ல படியாக நடக்கும்.. சில காலம் ...வணக்கம்<br /> எல்லாம் நல்ல படியாக நடக்கும்.. சில காலம் காத்திருப்போம் நல்ல விரிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-74525967045578309642014-11-18T22:00:46.299+05:302014-11-18T22:00:46.299+05:30நல்ல பகிர்வு...
ரொம்ப நாளாச்சு பகிர்வு போட்டு...
வ...நல்ல பகிர்வு...<br />ரொம்ப நாளாச்சு பகிர்வு போட்டு...<br />வலைச்சரத்தில் சொல்லியிருந்தேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com