tag:blogger.com,1999:blog-4499408692765286097.post1092293748828484601..comments2023-05-21T21:45:37.403+05:30Comments on புதுகை சீலன்: தமிழ் மெல்ல இனி சாகும்......Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4499408692765286097.post-68635201301543626412014-07-03T17:26:15.811+05:302014-07-03T17:26:15.811+05:30மிக்க நன்றி ஐயா ! அறிமுகம் செய்ததற்கும் வருகைக்கும...மிக்க நன்றி ஐயா ! அறிமுகம் செய்ததற்கும் வருகைக்கும் !!<br />தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-53192238376123519662014-07-02T13:32:17.630+05:302014-07-02T13:32:17.630+05:30'சரியாகத்தான் கணித்துள்ளான் பாட்டுப் புலவன் ப...'சரியாகத்தான் கணித்துள்ளான் பாட்டுப் புலவன் பாரதி. ஆம் தமிழ் மெல்ல அல்ல வேகமாகவே செத்துக்கொண்டு வருகிறது" - இது தவறு நண்பா, இது பாரதியின் கருத்தன்று. பாரதியின் பாடலைப் பார்க்க -<br />“மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த <br />........மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்<br />என்றந்தப் பேதை உரைத்தான், -ஆ!<br />.......இந்தவசையெனக் கெய்திடலாமோ?<br />சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் <br />.......செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”இவே பாரதிபாடல் <br />எனினும் நாம் கவலைப்பட வேண்டிய செய்திகளைத்தான் தொகுத்திருக்கிறீர்கள்.. யுனெஸ்கோ அல்ல, வேறெந்தக் கொம்பன் அமைப்புச் சொன்னாலும் தமிழ் இன்னும் பலநூறாண்டுகள் வாழும். அதன் அடித்தளம்-மரபுச் செழுமை அப்படி. ஆனாலும் நம் அலட்சியம் எல்லை மீறித்தான் போய்க்கொண்டிருக்கிறது.. தேவையே மாற்றங்களின் தாய்.. தேவையிருக்க, மாற்றங்கள் நிகழும்.<br />எனினும் “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்“. நாம் மாற்றுவோம்.. மாறும் உலகில் மாற்றங்கள் தேவையென்பதை உணர்ந்து மாற்றும் முயற்சியில் இந்தக் கட்டுரையும சேரும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-6558825857553514112014-06-25T08:22:39.642+05:302014-06-25T08:22:39.642+05:30யானறிந்தவரையிதுகாலுமெங்கிலுமெவரும் தாய்மொழியினிலக்...யானறிந்தவரையிதுகாலுமெங்கிலுமெவரும் தாய்மொழியினிலக்கிய உருவை வாய்மொழியாகக் கொண்டதில்லை. அவ்வாறு ஒரு மொழியின் இலக்கிய இலக்கண உருவைத்தான் அன்றாட வழக்கிலும் கையாள வேண்டுமெனின் ஒன்று அது நடப்பதற்கு வாய்ப்பில்லை. சாலமன் பாப்பையா அவர்கள் மேடையிலே பேசும் பேச்சு அவர்களது திறனைக் காட்டுகிறது. சொற்கட்டு, பொருட்சுவை இரண்டும் கலந்த .வாதங்கள் நிறைந்த அவர்தம் பேச்சு தொண்ணூறு விழுக்காடு தமிழே. அவரை வழக்கு மொழி துறந்து இலக்கணத் தமிழே பேசுமாறு பணித்தால் எப்படி இருக்கலாம் ? எண்ணிப்பாருங்கள். <br /><br />ஒரு மொழி, உரு அழிவதற்குக் காரணமே அதை இலக்கண வல்லுனர்கள் கட்டிப்போடுவது தான் என மொழி சார் இயல் .கூறுகிறது. லத்தீன சம்ஸ்க்ருத மொழிகள் வழக்கு மொழிகளாக இன்று இல்லை என்பதற்கு ஒரு காரணம் இதுவும் தான். <br /><br />94 ல், சென்னை வந்து சேர்ந்தபோது, இங்கு பேசப்படும் தமிழ் என்னால் தஞ்சை, திருச்சியைச் சேர்ந்த என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. <br /><br />இன்னாயா பேசிக்கினே கீரே விசயம் இன்னா பட்டுன்னு உடச்சு போடு என்று எனது பேராசிரியர் நண்பர் ஒரு குழுக்கூட்டத்தில் சொன்னபோது , <br />நான் திடுக்கிட்டு போனதும் 95ல் நடந்தது. <br /><br />இரண்டு திங்களுக்கு முன்பே அம்பாள் அடியாள் அவர்கள் அயல் நாட்டிலிருந்து தூய தமிழில் பேசியபோது புல்லரிக்கச் செய்தது <br /> அதுவும் உண்மை. <br /><br /><br />இத்தனையும் சொன்னாலும் நீங்கள் சொல்வதில் உங்கள் ஆதங்கம் <br />புரியாமல் இல்லை. ஆயினும் பல வகுப்புகளில் யான் தூய தமிழில் <br />பேசிடும் காலையில் மாணவர் கவனம் சிதறிப் போனதும் உண்டு. <br /><br />லட்சியம் ஒன்று. சாத்தியம் இன்னொன்று. <br /><br />சுப்பு தாத்தா.<br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-2470242189983838412014-06-25T08:05:18.753+05:302014-06-25T08:05:18.753+05:30வணக்கம் சகோதரர்.
தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில்...வணக்கம் சகோதரர்.<br />தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்றிஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-83824015157927881812014-06-24T20:22:30.445+05:302014-06-24T20:22:30.445+05:30தங்களின் ஆதங்கத்தை இப்பதிவு மூலம் உணரமுடிகிறது. இர...தங்களின் ஆதங்கத்தை இப்பதிவு மூலம் உணரமுடிகிறது. இரண்டாயிரம் ஆண்டு கால மொழியின் பெருமையை மறந்து, தடம் மாறிச் செல்கிறோம். <br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-52563047502436576972014-06-20T23:02:06.990+05:302014-06-20T23:02:06.990+05:30இந்த சீனமொழி விஷயத்தை நானும் சொல்லிய படியே இருப்பே...இந்த சீனமொழி விஷயத்தை நானும் சொல்லிய படியே இருப்பேன் சகோ. ஆனா அரசாங்கம் மனது வைக்காமல் மொழியை காப்பாற்ற முடியாது. நம் நாட்டில் ஜனநாயகம் என்ற பேரில் முதலாளித்துவம் தானே நடக்கிறது:( நல்ல சிந்தனை சகோ:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-48568133478953397992014-06-19T18:29:00.807+05:302014-06-19T18:29:00.807+05:30அர்த்தமுள்ள ஆதங்கந்தான் சகோதரரே!
தமிழை அழிக்க வெளி...அர்த்தமுள்ள ஆதங்கந்தான் சகோதரரே!<br />தமிழை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை நாமே அதைச் செய்து விடுவோம் என்பதுதான் கொடுமை!<br />அழிந்த மொழியை மீட்டுருவாக்கிப் பேச்சு மொழி யாக்கிவிட்ட அதே உலகத்தில் தான் தமிழினைத் தன் பிள்ளை பேசுவதைத் தரக்குறைவென நினைக்கும் தாழ்வு மனப்பான்மையுற்ற தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோரும் இருக்கிறார்கள் என்பது அதனிலும் கொடுமை.<br />நல்ல பகிர்வு .<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4499408692765286097.post-45872265539984002362014-06-19T18:21:25.210+05:302014-06-19T18:21:25.210+05:30Nice article Mr.SeelanNice article Mr.SeelanAnonymousnoreply@blogger.com